Context verses Exodus 33:1
Exodus 33:3

ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.

אֶל
Exodus 33:5

ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.

אֶל, אֶל
Exodus 33:7

மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.

אֶל
Exodus 33:8

மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

מֹשֶׁה֙, אֶל
Exodus 33:9

மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.

מֹשֶׁה֙
Exodus 33:11

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.

יְהוָ֤ה, אֶל, מֹשֶׁה֙, אֶל, אֶל, אֶל
Exodus 33:12

மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும் உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.

אֶל
Exodus 33:17

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.

אֶל, אֲשֶׁ֥ר
Exodus 33:19

அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֥ר
and
said
And
וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
the
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
אֶלʾelel
unto
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
Moses,
לֵ֣ךְlēklake
Depart,
go
up
עֲלֵ֣הʿălēuh-LAY
hence,
מִזֶּ֔הmizzemee-ZEH
thou
אַתָּ֣הʾattâah-TA
and
the
people
וְהָעָ֔םwĕhāʿāmveh-ha-AM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
up
brought
hast
thou
הֶֽעֱלִ֖יתָheʿĕlîtāheh-ay-LEE-ta
land
the
of
out
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
unto
אֶלʾelel
land
the
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
sware
נִ֠שְׁבַּעְתִּיnišbaʿtîNEESH-ba-tee
unto
Abraham,
לְאַבְרָהָ֨םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
Isaac,
to
לְיִצְחָ֤קlĕyiṣḥāqleh-yeets-HAHK
and
to
Jacob,
וּֽלְיַעֲקֹב֙ûlĕyaʿăqōboo-leh-ya-uh-KOVE
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
seed
thy
Unto
לְזַרְעֲךָ֖lĕzarʿăkāleh-zahr-uh-HA
will
I
give
אֶתְּנֶֽנָּה׃ʾettĕnennâeh-teh-NEH-na