Context verses Exodus 30:29
Exodus 30:13

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

כָּל
Exodus 30:27

மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,

כָּל
Exodus 30:28

தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம் பண்ணி,

כָּל
Exodus 30:32

இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

קֹ֣דֶשׁ
And
thou
shalt
sanctify
וְקִדַּשְׁתָּ֣wĕqiddaštāveh-kee-dahsh-TA
be
may
they
that
them,
אֹתָ֔םʾōtāmoh-TAHM
most
וְהָי֖וּwĕhāyûveh-ha-YOO
holy:
קֹ֣דֶשׁqōdešKOH-desh
whatsoever
קָֽדָשִׁ֑יםqādāšîmka-da-SHEEM
toucheth
כָּלkālkahl
them
shall
be
holy.
הַנֹּגֵ֥עַhannōgēaʿha-noh-ɡAY-ah


בָּהֶ֖םbāhemba-HEM


יִקְדָּֽשׁ׃yiqdāšyeek-DAHSH