Context verses Exodus 20:21
Exodus 20:7

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

אֲשֶׁר
Exodus 20:11

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

אֲשֶׁר
Exodus 20:12

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

אֲשֶׁר
Exodus 20:19

மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

אֶל
Exodus 20:20

மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.

אֶל
Exodus 20:22

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.

אֶל, אֶל
was.
stood
And
וַיַּֽעֲמֹ֥דwayyaʿămōdva-ya-uh-MODE
people
הָעָ֖םhāʿāmha-AM
the
afar
מֵֽרָחֹ֑קmērāḥōqmay-ra-HOKE
off,
and
וּמֹשֶׁה֙ûmōšehoo-moh-SHEH
Moses
near
נִגַּ֣שׁniggašnee-ɡAHSH
drew
אֶלʾelel
unto
the
thick
הָֽעֲרָפֶ֔לhāʿărāpelha-uh-ra-FEL
darkness
אֲשֶׁרʾăšeruh-SHER

שָׁ֖םšāmshahm
where
הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM