Context verses Exodus 18:24
Exodus 18:9

கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:

אֲשֶׁ֥ר
Exodus 18:11

கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

אֲשֶׁ֥ר
Exodus 18:12

மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம் பண்ணினார்கள்.

מֹשֶׁ֖ה
Exodus 18:13

மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.

מֹשֶׁ֖ה
Exodus 18:15

அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.

מֹשֶׁ֖ה
Exodus 18:17

அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;

מֹשֶׁ֖ה, אֲשֶׁ֥ר
Exodus 18:20

கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.

אֲשֶׁ֥ר
Exodus 18:27

பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

מֹשֶׁ֖ה, חֹֽתְנ֑וֹ
hearkened
So
וַיִּשְׁמַ֥עwayyišmaʿva-yeesh-MA
Moses
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
to
the
voice
לְק֣וֹלlĕqôlleh-KOLE
law,
in
father
his
of
חֹֽתְנ֑וֹḥōtĕnôhoh-teh-NOH
and
did
וַיַּ֕עַשׂwayyaʿaśva-YA-as
all
כֹּ֖לkōlkole
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
said.
אָמָֽר׃ʾāmārah-MAHR