Context verses Exodus 16:27
Exodus 16:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.

מִן
Exodus 16:5

ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.

בַּיּ֣וֹם
Exodus 16:22

ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.

בַּיּ֣וֹם
Exodus 16:30

அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

הָעָ֖ם
some
that
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
it
And
day
on
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
the
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
out
there
יָֽצְא֥וּyāṣĕʾûya-tseh-OO
went
of
people
מִןminmeen
the
הָעָ֖םhāʿāmha-AM
for
to
gather,
לִלְקֹ֑טlilqōṭleel-KOTE
none.
and
they
וְלֹ֖אwĕlōʾveh-LOH
found
מָצָֽאוּ׃māṣāʾûma-tsa-OO