Context verses Exodus 15:22
Exodus 15:1

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

אֶת
Exodus 15:13

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.

אֶל
Exodus 15:19

பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரவோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.

אֶת
Exodus 15:20

ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

אֶת
Exodus 15:25

மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

אֶל, אֶל
brought
So
וַיַּסַּ֨עwayyassaʿva-ya-SA
Moses
מֹשֶׁ֤הmōšemoh-SHEH

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
sea,
Red
the
מִיַּםmiyyammee-YAHM
from
ס֔וּףsûpsoof
and
they
went
out
וַיֵּֽצְא֖וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
into
אֶלʾelel
wilderness
the
מִדְבַּרmidbarmeed-BAHR
of
Shur;
שׁ֑וּרšûrshoor
and
they
went
וַיֵּֽלְכ֧וּwayyēlĕkûva-yay-leh-HOO
three
שְׁלֹֽשֶׁתšĕlōšetsheh-LOH-shet
days
יָמִ֛יםyāmîmya-MEEM
in
the
wilderness,
בַּמִּדְבָּ֖רbammidbārba-meed-BAHR
no
and
וְלֹאwĕlōʾveh-LOH
found
מָ֥צְאוּmāṣĕʾûMA-tseh-oo
water.
מָֽיִם׃māyimMA-yeem