Context verses Exodus 15:13
Exodus 15:16

பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.

עַם
Exodus 15:22

பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.

אֶל
Exodus 15:25

மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

אֶל, אֶל
them
forth
led
hast
נָחִ֥יתָnāḥîtāna-HEE-ta
Thou
mercy
thy
בְחַסְדְּךָ֖bĕḥasdĕkāveh-hahs-deh-HA
in
the
עַםʿamam
people
ז֣וּzoo
which
redeemed:
hast
גָּאָ֑לְתָּgāʾālĕttāɡa-AH-leh-ta
thou
thou
hast
נֵהַ֥לְתָּnēhaltānay-HAHL-ta
guided
strength
thy
in
בְעָזְּךָ֖bĕʿozzĕkāveh-oh-zeh-HA
unto
אֶלʾelel
habitation.
thy
נְוֵ֥הnĕwēneh-VAY
holy
קָדְשֶֽׁךָ׃qodšekākode-SHEH-ha