Thanimaiyil Ummai Aaraathikkiraen in D Scale

தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன்
தன்னதனியாக ஆராதிக்கிறேன்
எல்லோரும் இருந்த போது ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே
அன்னாளில் தோழரோடு ஆராதித்தேனே
இன்னாளில் தனிமரமாய் ஆராதிக்கிறேன்
சந்தோஷமாய் இருந்த போது ஆராதிக்கிறேன்
சுக்கு நூறாய் உடைந்த போதும் ஆராதிப்பேனே
..தனிமையில்
நிறைவாக வாழ்ந்த போது ஆராதித்தேனே
நிலைமாறி வீழ்ந்த போதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்த போதும் ஆராதிப்பேனே
சுகவீனமான போதும் ஆராதிப்பேனே
..தனிமையில்
நல்லவரே உம்மை ஆராதிக்கிறேன்
நன்றி சொல்ல உம்மை ஆராதிக்கிறேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன்
ஆறுடலே உம்மை ஆராதிக்கிறேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கிறேன்
உயிர் உள்ளவரை ஆராதிக்கிறேன்


Thanimaiyil Ummai Aaraathikkiraen Chords for Keyboard, Guitar and Piano

Thanimaiyil Ummai Aaraathikkiraen Chords in D Scale

தமிழ்