Context verses Esther 9:3
Esther 9:2

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

כִּֽי, נָפַ֥ל
Esther 9:4

மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

כִּֽי, כִּֽי, מָרְדֳּכַ֖י
Esther 9:10

ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

אֶת
Esther 9:13

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.

אֲשֶׁ֣ר
Esther 9:15

சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

אֶת
Esther 9:16

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

אֶת
Esther 9:20

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

אֶת
Esther 9:23

அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

מָרְדֳּכַ֖י
Esther 9:29

பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

אֶת
And
all
וְכָלwĕkālveh-HAHL
the
rulers
שָׂרֵ֨יśārêsa-RAY
of
the
provinces,
הַמְּדִינ֜וֹתhammĕdînôtha-meh-dee-NOTE
lieutenants,
the
and
וְהָֽאֲחַשְׁדַּרְפְּנִ֣יםwĕhāʾăḥašdarpĕnîmveh-ha-uh-hahsh-dahr-peh-NEEM
and
the
deputies,
וְהַפַּח֗וֹתwĕhappaḥôtveh-ha-pa-HOTE
and
officers
וְעֹשֵׂ֤יwĕʿōśêveh-oh-SAY

הַמְּלָאכָה֙hammĕlāʾkāhha-meh-la-HA
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
king,
לַמֶּ֔לֶךְlammelekla-MEH-lek
helped
מְנַשְּׂאִ֖יםmĕnaśśĕʾîmmeh-na-seh-EEM

אֶתʾetet
the
Jews;
הַיְּהוּדִ֑יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
because
כִּֽיkee
fell
the
נָפַ֥לnāpalna-FAHL
fear
of
פַּֽחַדpaḥadPA-hahd
Mordecai
מָרְדֳּכַ֖יmordŏkaymore-doh-HAI
upon
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM