Context verses Esther 8:13
Esther 8:5

ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.

בְּכָל
Esther 8:11

அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே,

בְּכָל
Esther 8:12

அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.

בְּכָל
The
copy
פַּתְשֶׁ֣גֶןpatšegenpaht-SHEH-ɡen
of
the
writing
הַכְּתָ֗בhakkĕtābha-keh-TAHV
for
a
commandment
לְהִנָּ֤תֵֽןlĕhinnātēnleh-hee-NA-tane
to
be
given
דָּת֙dātdaht
in
every
בְּכָלbĕkālbeh-HAHL
province
מְדִינָ֣הmĕdînâmeh-dee-NA

וּמְדִינָ֔הûmĕdînâoo-meh-dee-NA
was
published
גָּל֖וּיgālûyɡa-LOO
unto
all
לְכָלlĕkālleh-HAHL
people,
הָֽעַמִּ֑יםhāʿammîmha-ah-MEEM
and
that
the
Jews
וְלִֽהְי֨וֹתwĕlihĕyôtveh-lee-heh-YOTE
should
be
הַיְּהוּדִ֤ייםhayyĕhûdîymha-yeh-hoo-DEE-m
ready
עֲתִודִים֙ʿătiwdîmuh-teev-DEEM
against
that
לַיּ֣וֹםlayyômLA-yome
day
הַזֶּ֔הhazzeha-ZEH
to
avenge
themselves
לְהִנָּקֵ֖םlĕhinnāqēmleh-hee-na-KAME
on
their
enemies.
מֵאֹֽיְבֵיהֶֽם׃mēʾōyĕbêhemmay-OH-yeh-vay-HEM