Context verses Ecclesiastes 3:13
Ecclesiastes 3:12

மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

ט֖וֹב, ט֖וֹב
Ecclesiastes 3:14

தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

כָּל
Ecclesiastes 3:17

சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

כָּל
Ecclesiastes 3:22

இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மையில்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

הָאָדָם֙
is
And
וְגַ֤םwĕgamveh-ɡAHM
also
all
of
כָּלkālkahl
man
every
הָאָדָם֙hāʾādāmha-ah-DAHM
that
should
שֶׁיֹּאכַ֣לšeyyōʾkalsheh-yoh-HAHL
eat
drink,
וְשָׁתָ֔הwĕšātâveh-sha-TA
and
and
וְרָאָ֥הwĕrāʾâveh-ra-AH
enjoy
good
ט֖וֹבṭôbtove
the
his
בְּכָלbĕkālbeh-HAHL
labour,
עֲמָל֑וֹʿămālôuh-ma-LOH
the
gift
of
מַתַּ֥תmattatma-TAHT
God.
it
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


הִֽיא׃hîʾhee