Context verses Ecclesiastes 2:15
Ecclesiastes 2:1

நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது.

הָֽבֶל׃
Ecclesiastes 2:3

வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன்.

בְלִבִּ֔י
Ecclesiastes 2:8

வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.

גַּם
Ecclesiastes 2:19

அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.

גַּם, זֶ֖ה, הָֽבֶל׃
Ecclesiastes 2:20

ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன்.

אֲנִ֖י
Ecclesiastes 2:21

ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.

גַּם
Ecclesiastes 2:23

அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.

גַּם, גַּם, זֶ֖ה
Ecclesiastes 2:24

மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.

גַּם
Ecclesiastes 2:26

தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

גַּם
Then
said
וְאָמַ֨רְתִּֽיwĕʾāmartîveh-ah-MAHR-tee
I
אֲנִ֜יʾănîuh-NEE
in
my
heart,
בְּלִבִּ֗יbĕlibbîbeh-lee-BEE
As
it
happeneth
כְּמִקְרֵ֤הkĕmiqrēkeh-meek-RAY
to
the
fool,
הַכְּסִיל֙hakkĕsîlha-keh-SEEL
so
it
happeneth
גַּםgamɡahm
even
אֲנִ֣יʾănîuh-NEE
to
me;
and
why
יִקְרֵ֔נִיyiqrēnîyeek-RAY-nee
was
I
וְלָ֧מָּהwĕlāmmâveh-LA-ma
then
חָכַ֛מְתִּיḥākamtîha-HAHM-tee
more
אֲנִ֖יʾănîuh-NEE
wise?
אָ֣זʾāzaz
Then
I
said
יוֹתֵ֑רyôtēryoh-TARE
in
my
heart,
וְדִבַּ֣רְתִּיwĕdibbartîveh-dee-BAHR-tee
that
this
בְלִבִּ֔יbĕlibbîveh-lee-BEE
also
שֶׁגַּםšeggamsheh-ɡAHM
is
vanity.
זֶ֖הzezeh


הָֽבֶל׃hābelHA-vel