Context verses Ecclesiastes 2:1
Ecclesiastes 2:12

பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.

אֲנִי֙
Ecclesiastes 2:14

ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.

גַם
Ecclesiastes 2:15

மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

הָֽבֶל׃
Ecclesiastes 2:18

சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.

אֲנִי֙
Ecclesiastes 2:19

அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.

הָֽבֶל׃
is
אָמַ֤רְתִּֽיʾāmartîah-MAHR-tee
said
אֲנִי֙ʾăniyuh-NEE
I
in
mine
בְּלִבִּ֔יbĕlibbîbeh-lee-BEE
heart,
to
לְכָהlĕkâleh-HA
Go
נָּ֛אnāʾna
now,
I
will
אֲנַסְּכָ֥הʾănassĕkâuh-na-seh-HA
prove
mirth,
with
בְשִׂמְחָ֖הbĕśimḥâveh-seem-HA
thee
therefore
וּרְאֵ֣הûrĕʾēoo-reh-A
enjoy
בְט֑וֹבbĕṭôbveh-TOVE
pleasure:
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
and,
גַםgamɡahm
also
ה֖וּאhûʾhoo
this
vanity.
הָֽבֶל׃hābelHA-vel