Context verses Ecclesiastes 12:14
Ecclesiastes 12:1

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,

אֶת
Ecclesiastes 12:4

ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,

כָּל
Ecclesiastes 12:9

மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.

אֶת
Ecclesiastes 12:13

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

אֶת, כָּל
it
כִּ֤יkee
be
אֶתʾetet
it
be
כָּלkālkahl
For
מַֽעֲשֶׂ֔הmaʿăśema-uh-SEH

הָאֱלֹהִ֛יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
every
יָבִ֥אyābiʾya-VEE
work
God
בְמִשְׁפָּ֖טbĕmišpāṭveh-meesh-PAHT
shall
עַ֣לʿalal
bring
כָּלkālkahl
into
judgment,
נֶעְלָ֑םneʿlāmneh-LAHM
with
אִםʾimeem
every
thing,
secret
ט֖וֹבṭôbtove
whether
good,
וְאִםwĕʾimveh-EEM
or
whether
evil.
רָֽע׃rāʿra