Context verses Deuteronomy 9:12
Deuteronomy 9:10

அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.

יְהוָ֜ה, אֵלַ֗י, אֲשֶׁ֣ר
Deuteronomy 9:11

இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,

יְהוָ֜ה, אֵלַ֗י
Deuteronomy 9:15

அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது.

מִן
Deuteronomy 9:16

நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.

מִן
Deuteronomy 9:18

கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

יְהוָ֜ה, אֲשֶׁ֣ר
Deuteronomy 9:21

உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.

מִן
Deuteronomy 9:23

நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

יְהוָ֜ה, אֲשֶׁ֥ר
Deuteronomy 9:25

கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

אֲשֶׁ֣ר
Deuteronomy 9:26

கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 9:28

தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.

אֲשֶׁ֣ר
themselves;
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
the
אֵלַ֗יʾēlayay-LAI
unto
me,
ק֣וּםqûmkoom
Arise,
get
thee
רֵ֤דrēdrade
down
מַהֵר֙mahērma-HARE
quickly
hence;
מִזֶּ֔הmizzemee-ZEH
from
כִּ֚יkee
for
corrupted
שִׁחֵ֣תšiḥētshee-HATE
have
עַמְּךָ֔ʿammĕkāah-meh-HA
people
thy
which
thou
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
brought
forth
hast
הוֹצֵ֖אתָhôṣēʾtāhoh-TSAY-ta
Egypt
of
מִמִּצְרָ֑יִםmimmiṣrāyimmee-meets-RA-yeem
out
aside
turned
quickly
סָ֣רוּsārûSA-roo
are
they
מַהֵ֗רmahērma-HARE
out
of
מִןminmeen
way
the
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
commanded
צִוִּיתִ֔םṣiwwîtimtsee-wee-TEEM
made
have
they
them;
עָשׂ֥וּʿāśûah-SOO
them
a
molten
image.
לָהֶ֖םlāhemla-HEM


מַסֵּכָֽה׃massēkâma-say-HA