Context verses Deuteronomy 5:4
Deuteronomy 5:5

கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:

בָּהָ֖ר
Deuteronomy 5:25

இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.

יְהוָ֧ה
Deuteronomy 5:27

நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

יְהוָ֧ה
Deuteronomy 5:33

நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக் கடவீர்கள்.

יְהוָ֧ה
you
face
פָּנִ֣ים׀pānîmpa-NEEM
to
בְּפָנִ֗יםbĕpānîmbeh-fa-NEEM
face
דִּבֶּ֨רdibberdee-BER
talked
The
יְהוָ֧הyĕhwâyeh-VA
Lord
with
עִמָּכֶ֛םʿimmākemee-ma-HEM
mount
the
in
בָּהָ֖רbāhārba-HAHR
out
of
the
midst
מִתּ֥וֹךְmittôkMEE-toke
of
the
fire,
הָאֵֽשׁ׃hāʾēšha-AYSH