Context verses Deuteronomy 4:14
Deuteronomy 4:2

நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

אֶתְכֶ֔ם, אֲשֶׁ֥ר
Deuteronomy 4:5

நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

אֲשֶׁ֥ר, אַתֶּ֛ם, שָׁ֖מָּה, לְרִשְׁתָּֽהּ׃
Deuteronomy 4:13

நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

צִוָּ֤ה
Deuteronomy 4:17

பூமியிலிருக்கிற யாதொருமிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,

אֲשֶׁ֥ר
Deuteronomy 4:19

உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

אֹתָ֔ם
Deuteronomy 4:23

நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

יְהוָה֙, אֲשֶׁ֥ר, אֲשֶׁ֥ר
Deuteronomy 4:26

நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

שָׁ֖מָּה
Deuteronomy 4:31

உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 4:39

ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,

יְהוָה֙
Deuteronomy 4:46

மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,

אֲשֶׁ֥ר
commanded
And
the
וְאֹתִ֞יwĕʾōtîveh-oh-TEE
Lord
צִוָּ֤הṣiwwâtsee-WA
time
me
at
יְהוָה֙yĕhwāhyeh-VA
that
בָּעֵ֣תbāʿētba-ATE
teach
to
הַהִ֔ואhahiwha-HEEV
you
statutes
לְלַמֵּ֣דlĕlammēdleh-la-MADE
and
judgments,
אֶתְכֶ֔םʾetkemet-HEM
do
might
ye
that
חֻקִּ֖יםḥuqqîmhoo-KEEM
land
the
in
them
וּמִשְׁפָּטִ֑יםûmišpāṭîmoo-meesh-pa-TEEM
whither
לַעֲשֹֽׂתְכֶ֣םlaʿăśōtĕkemla-uh-soh-teh-HEM
ye
אֹתָ֔םʾōtāmoh-TAHM
over
בָּאָ֕רֶץbāʾāreṣba-AH-rets
go

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
to
possess
אַתֶּ֛םʾattemah-TEM
it.
עֹֽבְרִ֥יםʿōbĕrîmoh-veh-REEM


שָׁ֖מָּהšāmmâSHA-ma


לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA