Context verses Deuteronomy 34:6
Deuteronomy 34:1

பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

אֶת, אֶת
Deuteronomy 34:2

நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

עַ֖ד
Deuteronomy 34:8

இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

אֶת
Deuteronomy 34:9

மோசே நூனின் குமரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

אֶת, אֶת
Deuteronomy 34:11

அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

בְּאֶ֣רֶץ
And
he
buried
וַיִּקְבֹּ֨רwayyiqbōrva-yeek-BORE

of
a
valley
אֹת֤וֹʾōtôoh-TOH
in
him
the
בַגַּיְ֙baggayva-ɡai
land
in
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Moab,
מוֹאָ֔בmôʾābmoh-AV
over
מ֖וּלmûlmool
against
Beth-peor:
בֵּ֣יתbêtbate
no
פְּע֑וֹרpĕʿôrpeh-ORE
but
וְלֹֽאwĕlōʾveh-LOH
knoweth
man
יָדַ֥עyādaʿya-DA
his
sepulchre
אִישׁ֙ʾîšeesh
unto
אֶתʾetet
day.
קְבֻ֣רָת֔וֹqĕburātôkeh-VOO-ra-TOH
this
עַ֖דʿadad


הַיּ֥וֹםhayyômHA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH