Context verses Deuteronomy 33:12
Deuteronomy 33:3

மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்களெல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில்விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.

כָּל
Deuteronomy 33:8

லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

אָמַ֔ר
Deuteronomy 33:13

யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,

אָמַ֔ר
Deuteronomy 33:18

செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.

אָמַ֔ר
Deuteronomy 33:20

காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.

אָמַ֔ר
Deuteronomy 33:22

தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

אָמַ֔ר
Deuteronomy 33:23

நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.

אָמַ֔ר
Deuteronomy 33:24

ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

אָמַ֔ר
And
Lord
the
לְבִנְיָמִ֣ןlĕbinyāminleh-veen-ya-MEEN
and
of
אָמַ֔רʾāmarah-MAHR
Benjamin
said,
יְדִ֣ידyĕdîdyeh-DEED
he
The
beloved
יְהוָֹ֔הyĕhôâyeh-hoh-AH
of
the
יִשְׁכֹּ֥ןyiškōnyeesh-KONE
Lord
dwell
לָבֶ֖טַחlābeṭaḥla-VEH-tahk
shall
עָלָ֑יוʿālāywah-LAV
in
safety
by
cover
shall
him;
חֹפֵ֤ףḥōpēphoh-FAFE
him
עָלָיו֙ʿālāywah-lav
all
כָּלkālkahl
the
day
הַיּ֔וֹםhayyômHA-yome
between
his
shoulders.
he
shall
וּבֵ֥יןûbênoo-VANE
dwell
כְּתֵפָ֖יוkĕtēpāywkeh-tay-FAV
long,
and
שָׁכֵֽן׃šākēnsha-HANE