Context verses Deuteronomy 32:49
Deuteronomy 32:10

பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.

בְּאֶ֣רֶץ
Deuteronomy 32:11

கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

עַל, עַל
Deuteronomy 32:13

பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.

עַל
Deuteronomy 32:38

அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணின உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 32:40

நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.

אֶל
Deuteronomy 32:44

மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

אֶת
Deuteronomy 32:45

மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லிமுடித்தபின்பு,

אֶת, אֶל
Deuteronomy 32:46

அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.

אֶת, אֶת
Deuteronomy 32:47

இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.

עַל, אֲשֶׁ֨ר, אֶת
Deuteronomy 32:48

அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Deuteronomy 32:50

நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,

אֶל, אֶל
Deuteronomy 32:51

உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 32:52

நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.

אֶת, אֶל, אֲנִ֥י, לִבְנֵ֥י
is
is
unto
עֲלֵ֡הʿălēuh-LAY
Get
אֶלʾelel
up
הַר֩harhahr
thee
הָֽעֲבָרִ֨יםhāʿăbārîmha-uh-va-REEM
into
הַזֶּ֜הhazzeha-ZEH
mountain
Abarim,
הַרharhahr
this
נְב֗וֹnĕbôneh-VOH
mount
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
Nebo,
which
in
the
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
land
of
מוֹאָ֔בmôʾābmoh-AV
Moab,
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
that
over
עַלʿalal
against
פְּנֵ֣יpĕnêpeh-NAY
Jericho;
יְרֵח֑וֹyĕrēḥôyeh-ray-HOH
and
behold
וּרְאֵה֙ûrĕʾēhoo-reh-A

אֶתʾetet
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Canaan,
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
I
אֲנִ֥יʾănîuh-NEE
give
נֹתֵ֛ןnōtēnnoh-TANE
unto
the
children
לִבְנֵ֥יlibnêleev-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
for
a
possession:
לַֽאֲחֻזָּֽה׃laʾăḥuzzâLA-uh-hoo-ZA