Context verses Deuteronomy 32:34
Deuteronomy 32:39

நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

עִמָּדִ֑י
Deuteronomy 32:44

மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

ה֖וּא
Deuteronomy 32:47

இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.

ה֖וּא
Is
and
הֲלֹאhălōʾhuh-LOH
not
ה֖וּאhûʾhoo
this
laid
up
in
כָּמֻ֣סkāmuska-MOOS
store
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
with
me,
sealed
up
חָת֖וּםḥātûmha-TOOM
among
my
treasures?
בְּאֽוֹצְרֹתָֽי׃bĕʾôṣĕrōtāybeh-OH-tseh-roh-TAI