Context verses Deuteronomy 32:30
Deuteronomy 32:32

அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.

כִּֽי
Deuteronomy 32:36

கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன்போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

כִּֽי, כִּֽי
Deuteronomy 32:40

நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.

כִּֽי
Deuteronomy 32:41

மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.

אִם
How
אֵיכָ֞הʾêkâay-HA
chase
should
יִרְדֹּ֤ףyirdōpyeer-DOFE
one
אֶחָד֙ʾeḥādeh-HAHD
a
thousand,
אֶ֔לֶףʾelepEH-lef
two
and
וּשְׁנַ֖יִםûšĕnayimoo-sheh-NA-yeem
to
flight,
put
יָנִ֣יסוּyānîsûya-NEE-soo
ten
thousand
רְבָבָ֑הrĕbābâreh-va-VA

אִםʾimeem
except
לֹא֙lōʾloh
them,
their
כִּֽיkee
Rock
had
צוּרָ֣םṣûrāmtsoo-RAHM
sold
מְכָרָ֔םmĕkārāmmeh-ha-RAHM
Lord
the
and
וַֽיהוָ֖הwayhwâvai-VA
had
shut
them
up?
הִסְגִּירָֽם׃hisgîrāmhees-ɡee-RAHM