Context verses Deuteronomy 32:3
Deuteronomy 32:9

கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.

כִּ֛י
Deuteronomy 32:12

கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

יְהוָ֖ה
Deuteronomy 32:19

கர்த்தர் அதைக் கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:

יְהוָ֖ה
Deuteronomy 32:27

நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.

יְהוָ֖ה
Deuteronomy 32:31

தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.

כִּ֛י
Because
כִּ֛יkee
the
name
Lord:
שֵׁ֥םšēmshame
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
publish
will
I
אֶקְרָ֑אʾeqrāʾek-RA
ascribe
הָב֥וּhābûha-VOO
ye
greatness
גֹ֖דֶלgōdelɡOH-del
unto
our
God.
לֵֽאלֹהֵֽינוּ׃lēʾlōhênûLAY-loh-HAY-noo