Context verses Deuteronomy 27:6
Deuteronomy 27:1

பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

אֶת, אֶת
Deuteronomy 27:2

உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶת
Deuteronomy 27:4

மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶת, אֶת
Deuteronomy 27:5

அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.

לַֽיהוָ֖ה, אֱלֹהֶ֑יךָ
Deuteronomy 27:7

சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,

אֱלֹהֶֽיךָ׃
Deuteronomy 27:9

பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

לַֽיהוָ֖ה, אֱלֹהֶֽיךָ׃
Deuteronomy 27:10

ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֑יךָ, אֶת
Deuteronomy 27:11

மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:

אֶת
Deuteronomy 27:12

நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

אֶת, אֶת
Deuteronomy 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אֶת
stones:
whole
of
אֲבָנִ֤יםʾăbānîmuh-va-NEEM
Thou
שְׁלֵמוֹת֙šĕlēmôtsheh-lay-MOTE
shalt
build
תִּבְנֶ֔הtibneteev-NEH

the
altar
אֶתʾetet
of
the
מִזְבַּ֖חmizbaḥmeez-BAHK
Lord
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
offer
shalt
thou
and
וְהַֽעֲלִ֤יתָwĕhaʿălîtāveh-ha-uh-LEE-ta
thereon
burnt
עָלָיו֙ʿālāywah-lav
offerings
עוֹלֹ֔תʿôlōtoh-LOTE
Lord
the
unto
לַֽיהוָ֖הlayhwâlai-VA
thy
God:
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha