Context verses Deuteronomy 27:10
Deuteronomy 27:1

பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

אֶת, אֶת, הַיּֽוֹם׃
Deuteronomy 27:2

உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶת
Deuteronomy 27:4

மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶת, אֶת
Deuteronomy 27:5

அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.

אֱלֹהֶ֑יךָ
Deuteronomy 27:6

நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,

אֶת, יְהוָ֣ה, אֱלֹהֶ֑יךָ
Deuteronomy 27:11

மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:

אֶת
Deuteronomy 27:12

நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

אֶת, אֶת
Deuteronomy 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אֶת
Thou
shalt
therefore
obey
וְשָׁ֣מַעְתָּ֔wĕšāmaʿtāveh-SHA-ma-TA
the
voice
בְּק֖וֹלbĕqôlbeh-KOLE
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God,
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
do
and
וְעָשִׂ֤יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta

אֶתʾetet
his
commandments
מִצְוֹתָו֙miṣwōtāwmee-ts-oh-TAHV
statutes,
his
and
וְאֶתwĕʾetveh-ET
which
חֻקָּ֔יוḥuqqāywhoo-KAV
I
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
command
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
thee
this
day.
מְצַוְּךָ֖mĕṣawwĕkāmeh-tsa-weh-HA


הַיּֽוֹם׃hayyômha-yome