Context verses Deuteronomy 26:3
Deuteronomy 26:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது,

אֶל, הָאָ֔רֶץ, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 26:2

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

אֲשֶׁ֨ר, אֲשֶׁ֨ר, אֶל, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 26:7

எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,

אֶל
Deuteronomy 26:9

எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.

אֶל
Deuteronomy 26:10

இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,

אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 26:11

நீயும் லேவியனும், உன்னிடத்திலிருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 26:14

நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 26:15

நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.

אֲשֶׁ֥ר
And
thou
shalt
go
וּבָאתָ֙ûbāʾtāoo-va-TA
unto
אֶלʾelel
priest
the
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
shall
be
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
days,
those
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
in
הָהֵ֑םhāhēmha-HAME
and
say
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
profess
I
him,
הִגַּ֤דְתִּיhiggadtîhee-ɡAHD-tee
this
day
הַיּוֹם֙hayyômha-YOME
Lord
the
unto
לַֽיהוָ֣הlayhwâlai-VA
thy
God,
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
that
כִּיkee
come
am
I
בָ֙אתִי֙bāʾtiyVA-TEE
unto
אֶלʾelel
the
country
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
sware
the
נִשְׁבַּ֧עnišbaʿneesh-BA
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
fathers
our
unto
לַֽאֲבֹתֵ֖ינוּlaʾăbōtênûla-uh-voh-TAY-noo
for
to
give
לָ֥תֶתlātetLA-tet
us.
לָֽנוּ׃lānûla-NOO