Context verses Deuteronomy 23:21
Deuteronomy 23:5

உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.

יְהוָ֤ה, אֱלֹהֶ֙יךָ֙
Deuteronomy 23:9

நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.

כִּֽי
Deuteronomy 23:10

இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,

כִּֽי, לֹ֥א
Deuteronomy 23:11

சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன்.

וְהָיָ֥ה
Deuteronomy 23:14

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.

וְהָיָ֥ה
Deuteronomy 23:22

நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.

בְךָ֖, חֵֽטְא׃
Deuteronomy 23:23

உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.

אֱלֹהֶ֙יךָ֙
Deuteronomy 23:24

நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.

לֹ֥א
When
כִּֽיkee
thou
shalt
vow
תִדֹּ֥רtiddōrtee-DORE
vow
a
נֶ֙דֶר֙nederNEH-DER
unto
the
Lord
לַֽיהוָ֣הlayhwâlai-VA
God,
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thou
shalt
not
לֹ֥אlōʾloh
slack
תְאַחֵ֖רtĕʾaḥērteh-ah-HARE
to
pay
לְשַׁלְּמ֑וֹlĕšallĕmôleh-sha-leh-MOH
for
it:
כִּֽיkee
will
surely
דָּרֹ֨שׁdārōšda-ROHSH
require
the
יִדְרְשֶׁ֜נּוּyidrĕšennûyeed-reh-SHEH-noo
Lord
thy
יְהוָ֤הyĕhwâyeh-VA
God
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
of
it
מֵֽעִמָּ֔ךְmēʿimmākmay-ee-MAHK
thee;
and
it
would
be
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
sin
בְךָ֖bĕkāveh-HA
in
thee.
חֵֽטְא׃ḥēṭĕʾHAY-teh