Context verses Deuteronomy 23:11
Deuteronomy 23:5

உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.

אֶל
Deuteronomy 23:10

இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,

אֶל, יָבֹ֖א, אֶל, תּ֥וֹךְ, הַֽמַּחֲנֶֽה׃
Deuteronomy 23:14

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.

וְהָיָ֥ה
Deuteronomy 23:15

தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.

אֶל
Deuteronomy 23:21

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.

וְהָיָ֥ה
again.
himself
But
be,
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
it
shall
לִפְנֽוֹתlipnôtleef-NOTE
cometh
on,
עֶ֖רֶבʿerebEH-rev
when
evening
wash
יִרְחַ֣ץyirḥaṣyeer-HAHTS
shall
he
with
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
water:
down,
is
sun
וּכְבֹ֣אûkĕbōʾoo-heh-VOH
the
and
הַשֶּׁ֔מֶשׁhaššemešha-SHEH-mesh
when
he
shall
יָבֹ֖אyābōʾya-VOH
come
אֶלʾelel

תּ֥וֹךְtôktoke
into
the
הַֽמַּחֲנֶֽה׃hammaḥăneHA-ma-huh-NEH