Context verses Deuteronomy 21:1
Deuteronomy 21:7

எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;

לֹ֥א
Deuteronomy 21:9

இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

כִּֽי
Deuteronomy 21:10

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

כִּֽי
Deuteronomy 21:15

இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

כִּֽי
Deuteronomy 21:18

தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,

כִּֽי
Deuteronomy 21:23

இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

כִּֽי, כִּֽי
one
כִּֽיkee
and
If
be
יִמָּצֵ֣אyimmāṣēʾyee-ma-TSAY
found
חָלָ֗לḥālālha-LAHL
slain
in
the
בָּֽאֲדָמָה֙bāʾădāmāhba-uh-da-MA
land
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
which
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
thy
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
נֹתֵ֤ןnōtēnnoh-TANE
giveth
possess
to
לְךָ֙lĕkāleh-HA
thee
it,
לְרִשְׁתָּ֔הּlĕrištāhleh-reesh-TA
lying
in
the
נֹפֵ֖לnōpēlnoh-FALE
field,
not
be
it
בַּשָּׂדֶ֑הbaśśādeba-sa-DEH
known
לֹ֥אlōʾloh
who
נוֹדַ֖עnôdaʿnoh-DA
hath
slain
מִ֥יmee
him:
הִכָּֽהוּ׃hikkāhûhee-ka-HOO