Context verses Deuteronomy 20:18
Deuteronomy 20:5

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 20:14

ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

אֲשֶׁ֨ר, אֲשֶׁ֥ר
Deuteronomy 20:15

இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.

לֹֽא
Deuteronomy 20:19

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

לֹֽא
That
לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
you
not
לֹֽאlōʾloh
they
teach
יְלַמְּד֤וּyĕlammĕdûyeh-la-meh-DOO
do
to
אֶתְכֶם֙ʾetkemet-HEM
after
all
לַֽעֲשׂ֔וֹתlaʿăśôtla-uh-SOTE
their
abominations,
כְּכֹל֙kĕkōlkeh-HOLE
which
תּֽוֹעֲבֹתָ֔םtôʿăbōtāmtoh-uh-voh-TAHM
done
have
they
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
unto
their
gods;
עָשׂ֖וּʿāśûah-SOO
sin
ye
should
so
לֵֽאלֹהֵיהֶ֑םlēʾlōhêhemlay-loh-hay-HEM
against
the
Lord
וַֽחֲטָאתֶ֖םwaḥăṭāʾtemva-huh-ta-TEM
your
God.
לַֽיהוָ֥הlayhwâlai-VA


אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM