Context verses Deuteronomy 20:11
Deuteronomy 20:5

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

הָעָ֣ם
Deuteronomy 20:13

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,

כָּל
Deuteronomy 20:14

ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

כָּל, לָ֑ךְ
Deuteronomy 20:16

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

כָּל
that
is
that
And
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
be,
אִםʾimeem
shall
it
if
peace,
שָׁל֣וֹםšālômsha-LOME
of
answer
תַּֽעַנְךָ֔taʿankāta-an-HA
thee
make
וּפָֽתְחָ֖הûpātĕḥâoo-fa-teh-HA
it
and
open
be,
shall
it
לָ֑ךְlāklahk
then
thee,
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
unto
all
כָּלkālkahl
the
people
found
הָעָ֣םhāʿāmha-AM
be
shall
therein
הַנִּמְצָאhannimṣāʾha-neem-TSA
tributaries
בָ֗הּbāhva
unto
thee,
and
they
shall
serve
יִֽהְי֥וּyihĕyûyee-heh-YOO
thee.
לְךָ֛lĕkāleh-HA


לָמַ֖סlāmasla-MAHS


וַֽעֲבָדֽוּךָ׃waʿăbādûkāVA-uh-va-DOO-ha