Context verses Deuteronomy 2:25
Deuteronomy 2:14

யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

כָּל
Deuteronomy 2:16

யுத்தமனிதர் எல்லாரும் ஜனத்தின் நடுவிலிருந்து செத்துத் தீர்ந்தபின்பு,

כָּל
Deuteronomy 2:33

அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து,

כָּל
Deuteronomy 2:34

அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்.

כָּל, כָּל
Deuteronomy 2:36

அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.

עַל, אֲשֶׁ֤ר
Deuteronomy 2:37

அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

כָּל
are
הַיּ֣וֹםhayyômHA-yome
that
הַזֶּ֗הhazzeha-ZEH
day
This
begin
אָחֵל֙ʾāḥēlah-HALE
will
I
תֵּ֤תtēttate
to
put
פַּחְדְּךָ֙paḥdĕkāpahk-deh-HA
dread
the
of
and
the
וְיִרְאָ֣תְךָ֔wĕyirʾātĕkāveh-yeer-AH-teh-HA
fear
thee
upon
עַלʿalal
thee
of
פְּנֵי֙pĕnēypeh-NAY
the
הָֽעַמִּ֔יםhāʿammîmha-ah-MEEM
nations

under
תַּ֖חַתtaḥatTA-haht
whole
the
כָּלkālkahl
heaven,
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
who
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
shall
hear
יִשְׁמְעוּן֙yišmĕʿûnyeesh-meh-OON
report
שִׁמְעֲךָ֔šimʿăkāsheem-uh-HA
of
thee,
and
shall
tremble,
וְרָֽגְז֥וּwĕrāgĕzûveh-ra-ɡeh-ZOO
anguish
in
be
and
וְחָל֖וּwĕḥālûveh-ha-LOO
because
of
thee.
מִפָּנֶֽיךָ׃mippānêkāmee-pa-NAY-ha