Context verses Deuteronomy 19:14
Deuteronomy 19:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
Deuteronomy 19:2

நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்.

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖, לְרִשְׁתָּֽהּ׃
Deuteronomy 19:3

கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப் போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய்.

גְּב֣וּל, אֲשֶׁ֥ר, יְהוָ֣ה
Deuteronomy 19:8

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,

אֲשֶׁ֥ר
Deuteronomy 19:10

அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
Deuteronomy 19:15

ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக் கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.

אֲשֶׁ֣ר
Deuteronomy 19:17

வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

אֲשֶׁ֥ר
Thou
shalt
not
לֹ֤אlōʾloh
remove
תַסִּיג֙tassîgta-SEEɡ
landmark,
neighbour's
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
thy
רֵֽעֲךָ֔rēʿăkāray-uh-HA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
set
have
time
old
גָּֽבְל֖וּgābĕlûɡa-veh-LOO
of
they
רִֽאשֹׁנִ֑יםriʾšōnîmree-shoh-NEEM
in
thine
inheritance,
בְּנַחֲלָֽתְךָ֙bĕnaḥălātĕkābeh-na-huh-la-teh-HA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
shalt
inherit
תִּנְחַ֔לtinḥalteen-HAHL
in
the
land
בָּאָ֕רֶץbāʾāreṣba-AH-rets
that
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
giveth
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
thee
to
possess
לְךָ֖lĕkāleh-HA
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA