Context verses Deuteronomy 16:8
Deuteronomy 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

לֹ֥א
Deuteronomy 16:10

அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

לַֽיהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 16:11

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 16:15

உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.

לַֽיהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 16:19

நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

לֹ֥א
therein.
שֵׁ֥שֶׁתšēšetSHAY-shet
be
יָמִ֖יםyāmîmya-MEEM
shall
Six
days
תֹּאכַ֣לtōʾkaltoh-HAHL
eat
thou
מַצּ֑וֹתmaṣṣôtMA-tsote
shalt
unleavened
bread:
day
וּבַיּ֣וֹםûbayyômoo-VA-yome
seventh
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
the
on
and
assembly
solemn
עֲצֶ֙רֶת֙ʿăṣeretuh-TSEH-RET
a
the
Lord
לַֽיהוָ֣הlayhwâlai-VA
to
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God:
no
do
לֹ֥אlōʾloh
shalt
תַֽעֲשֶׂ֖הtaʿăśeta-uh-SEH
thou
מְלָאכָֽה׃mĕlāʾkâmeh-la-HA