Context verses Deuteronomy 16:7
Deuteronomy 16:2

கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

אֱלֹהֶ֖יךָ
Deuteronomy 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
Deuteronomy 16:10

அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

יְהוָ֥ה
Deuteronomy 16:14

உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;

אֲשֶׁ֥ר
Deuteronomy 16:17

ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אֲשֶׁ֥ר
Deuteronomy 16:20

நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
Deuteronomy 16:21

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אֲשֶׁ֥ר
Deuteronomy 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

אֲשֶׁ֥ר, יְהוָ֥ה
it
And
thou
shalt
וּבִשַּׁלְתָּ֙ûbiššaltāoo-vee-shahl-TA
roast
and
וְאָ֣כַלְתָּ֔wĕʾākaltāveh-AH-hahl-TA
eat
place
the
in
בַּמָּק֕וֹםbammāqômba-ma-KOME
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
choose:
shall
יִבְחַ֛רyibḥaryeev-HAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
thy
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
and
thou
shalt
turn
בּ֑וֹboh
morning,
the
in
וּפָנִ֣יתָûpānîtāoo-fa-NEE-ta
and
go
בַבֹּ֔קֶרbabbōqerva-BOH-ker
unto
thy
tents.
וְהָֽלַכְתָּ֖wĕhālaktāveh-ha-lahk-TA


לְאֹֽהָלֶֽיךָ׃lĕʾōhālêkāleh-OH-ha-LAY-ha