Context verses Deuteronomy 16:19
Deuteronomy 16:3

நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

לֹֽא, כִּ֣י
Deuteronomy 16:4

ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.

וְלֹֽא, וְלֹֽא
Deuteronomy 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

לֹ֥א
Deuteronomy 16:8

நீ ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்; ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

לֹ֥א
Deuteronomy 16:15

உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.

כִּ֣י
Deuteronomy 16:21

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;

לֹֽא
Deuteronomy 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

וְלֹֽא
Thou
shalt
not
לֹֽאlōʾloh
wrest
תַטֶּ֣הtaṭṭeta-TEH
judgment;
מִשְׁפָּ֔טmišpāṭmeesh-PAHT
thou
shalt
not
לֹ֥אlōʾloh
respect
תַכִּ֖ירtakkîrta-KEER
persons,
פָּנִ֑יםpānîmpa-NEEM
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
take
תִקַּ֣חtiqqaḥtee-KAHK
a
gift:
שֹׁ֔חַדšōḥadSHOH-hahd
for
כִּ֣יkee
gift
a
הַשֹּׁ֗חַדhaššōḥadha-SHOH-hahd
doth
blind
יְעַוֵּר֙yĕʿawwēryeh-ah-WARE
the
eyes
עֵינֵ֣יʿênêay-NAY
wise,
the
of
חֲכָמִ֔יםḥăkāmîmhuh-ha-MEEM
and
pervert
וִֽיסַלֵּ֖ףwîsallēpvee-sa-LAFE
the
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
the
righteous.
צַדִּיקִֽם׃ṣaddîqimtsa-dee-KEEM