Context verses Deuteronomy 16:13
Deuteronomy 16:4

ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.

שִׁבְעַ֣ת, יָמִ֑ים
Deuteronomy 16:15

உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.

שִׁבְעַ֣ת
Deuteronomy 16:18

உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

לְךָ֖
Deuteronomy 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

לְךָ֖
the
feast
of
חַ֧גḥaghahɡ
tabernacles
Thou
הַסֻּכֹּ֛תhassukkōtha-soo-KOTE
observe
shalt
תַּֽעֲשֶׂ֥הtaʿăśeta-uh-SEH
seven
לְךָ֖lĕkāleh-HA
days,
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
gathered
hast
thou
that
after
יָמִ֑יםyāmîmya-MEEM
in
thy
corn
בְּאָ֨סְפְּךָ֔bĕʾāsĕppĕkābeh-AH-seh-peh-HA
and
thy
wine:
מִֽגָּרְנְךָ֖miggornĕkāmee-ɡore-neh-HA


וּמִיִּקְבֶֽךָ׃ûmiyyiqbekāoo-mee-yeek-VEH-ha