Context verses Deuteronomy 15:16
Deuteronomy 15:2

விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.

וְאֶת, כִּֽי
Deuteronomy 15:4

எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,

לֹ֥א, כִּֽי
Deuteronomy 15:6

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.

כִּֽי, לֹ֥א
Deuteronomy 15:7

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,

כִּֽי
Deuteronomy 15:8

அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

כִּֽי
Deuteronomy 15:12

உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக.

כִּֽי
Deuteronomy 15:13

அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,

מֵֽעִמָּ֑ךְ, לֹ֥א
And
it
shall
be,
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
if
כִּֽיkee
he
say
יֹאמַ֣רyōʾmaryoh-MAHR
unto
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
thee,
I
will
not
לֹ֥אlōʾloh
go
away
אֵצֵ֖אʾēṣēʾay-TSAY
from
מֵֽעִמָּ֑ךְmēʿimmākmay-ee-MAHK
thee;
because
כִּ֤יkee
he
loveth
אֲהֵֽבְךָ֙ʾăhēbĕkāuh-hay-veh-HA
house,
thine
and
thee
וְאֶתwĕʾetveh-ET
because
בֵּיתֶ֔ךָbêtekābay-TEH-ha
he
is
well
כִּיkee
with
ט֥וֹבṭôbtove
thee;
ל֖וֹloh


עִמָּֽךְ׃ʿimmākee-MAHK