Context verses Deuteronomy 15:13
Deuteronomy 15:4

எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,

לֹ֥א
Deuteronomy 15:6

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.

לֹ֥א
Deuteronomy 15:12

உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக.

חָפְשִׁ֖י
Deuteronomy 15:16

ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,

לֹ֥א, מֵֽעִמָּ֑ךְ
Deuteronomy 15:21

அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.

וְכִֽי
And
when
וְכִֽיwĕkîveh-HEE
thou
sendest
תְשַׁלְּחֶ֥נּוּtĕšallĕḥennûteh-sha-leh-HEH-noo
free
out
him
חָפְשִׁ֖יḥopšîhofe-SHEE
from
מֵֽעִמָּ֑ךְmēʿimmākmay-ee-MAHK
not
shalt
thou
thee,
לֹ֥אlōʾloh
let
him
go
away
תְשַׁלְּחֶ֖נּוּtĕšallĕḥennûteh-sha-leh-HEH-noo
empty:
רֵיקָֽם׃rêqāmray-KAHM