Context verses Deuteronomy 14:26
Deuteronomy 14:9

ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

אֲשֶׁר
Deuteronomy 14:12

நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

אֲשֶׁ֥ר
Deuteronomy 14:21

தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

אֲשֶׁר
Deuteronomy 14:23

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

יְהוָ֣ה, אֲשֶׁר
Deuteronomy 14:24

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 14:25

அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,

אֲשֶׁ֥ר
Deuteronomy 14:27

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

אֲשֶׁר
Deuteronomy 14:29

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, אֲשֶׁ֥ר
And
thou
shalt
bestow
וְנָֽתַתָּ֣הwĕnātattâveh-na-ta-TA
that
money
הַכֶּ֡סֶףhakkesepha-KEH-sef
whatsoever
for
בְּכֹל֩bĕkōlbeh-HOLE

אֲשֶׁרʾăšeruh-SHER
lusteth
after,
תְּאַוֶּ֨הtĕʾawweteh-ah-WEH
thy
soul
נַפְשְׁךָ֜napšĕkānahf-sheh-HA
oxen,
for
בַּבָּקָ֣רbabbāqārba-ba-KAHR
or
for
sheep,
וּבַצֹּ֗אןûbaṣṣōnoo-va-TSONE
wine,
for
or
וּבַיַּ֙יִן֙ûbayyayinoo-va-YA-YEEN
or
for
strong
drink,
וּבַשֵּׁכָ֔רûbaššēkāroo-va-shay-HAHR
whatsoever
for
or
וּבְכֹ֛לûbĕkōloo-veh-HOLE

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
desireth:
thy
תִּֽשְׁאָלְךָ֖tišĕʾolkātee-sheh-ole-HA
soul
נַפְשֶׁ֑ךָnapšekānahf-SHEH-ha
eat
shalt
thou
and
וְאָכַ֣לְתָּwĕʾākaltāveh-ah-HAHL-ta
there
שָּׁ֗םšāmshahm
before
לִפְנֵי֙lipnēyleef-NAY
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God,
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
rejoice,
shalt
thou
and
וְשָֽׂמַחְתָּ֖wĕśāmaḥtāveh-sa-mahk-TA
thou,
אַתָּ֥הʾattâah-TA
and
thine
household,
וּבֵיתֶֽךָ׃ûbêtekāoo-vay-TEH-ha