Context verses Deuteronomy 14:24
Deuteronomy 14:1

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

לֹ֣א
Deuteronomy 14:2

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

כִּ֣י
Deuteronomy 14:7

அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

כִּֽי, לֹ֣א
Deuteronomy 14:8

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.

כִּֽי, לֹ֣א
Deuteronomy 14:10

சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

לֹ֣א
Deuteronomy 14:21

தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

לֹ֣א, כִּ֣י
Deuteronomy 14:23

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

יְהוָ֣ה, יְהוָ֥ה
Deuteronomy 14:25

அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,

הַמָּק֔וֹם, יְהוָ֥ה
Deuteronomy 14:26

அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 14:27

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

לֹ֣א, כִּ֣י
Deuteronomy 14:29

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

כִּ֣י, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
or
And
וְכִֽיwĕkîveh-HEE
if
be
יִרְבֶּ֨הyirbeyeer-BEH
too
long
for
מִמְּךָ֜mimmĕkāmee-meh-HA
way
הַדֶּ֗רֶךְhadderekha-DEH-rek
the
thee,
so
כִּ֣יkee
that

able
not
לֹ֣אlōʾloh
art
תוּכַל֮tûkaltoo-HAHL
thou
to
שְׂאֵתוֹ֒śĕʾētôseh-ay-TOH
carry
it;
if
כִּֽיkee
far
too
יִרְחַ֤קyirḥaqyeer-HAHK
be
from
place
מִמְּךָ֙mimmĕkāmee-meh-HA
the
הַמָּק֔וֹםhammāqômha-ma-KOME
thee,
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
choose
shall
יִבְחַר֙yibḥaryeev-HAHR
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
set
to
לָשׂ֥וּםlāśûmla-SOOM
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
there,
שָׁ֑םšāmshahm
when
כִּ֥יkee
thee:
blessed
יְבָֽרֶכְךָ֖yĕbārekkāyeh-va-rek-HA
hath
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
the
God
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha