Context verses Deuteronomy 14:20
Deuteronomy 14:3

அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.

כָּל
Deuteronomy 14:6

மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;

תֹּאכֵֽלוּ׃
Deuteronomy 14:9

ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

תֹּאכֵֽלוּ׃
Deuteronomy 14:11

சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.

כָּל, תֹּאכֵֽלוּ׃
Deuteronomy 14:14

சகலவித காகங்களும்,

כָּל
Deuteronomy 14:22

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,

כָּל
Deuteronomy 14:23

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

כָּל
Deuteronomy 14:28

மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.

כָּל
But
of
all
כָּלkālkahl
fowls
ע֥וֹףʿôpofe
clean
טָה֖וֹרṭāhôrta-HORE
ye
may
eat.
תֹּאכֵֽלוּ׃tōʾkēlûtoh-hay-LOO