Context verses Deuteronomy 13:11
Deuteronomy 13:8

நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,

וְלֹֽא, וְלֹֽא, וְלֹֽא
Deuteronomy 13:14

நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,

בְּקִרְבֶּֽךָ׃
Deuteronomy 13:17

சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,

וְלֹֽא
And
all
וְכָלwĕkālveh-HAHL
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
shall
hear,
יִשְׁמְע֖וּyišmĕʿûyeesh-meh-OO
and
fear,
וְיִֽרָא֑וּןwĕyirāʾûnveh-yee-ra-OON
no
more
shall
וְלֹֽאwĕlōʾveh-LOH
do
יוֹסִ֣פוּyôsipûyoh-SEE-foo
and
לַֽעֲשׂ֗וֹתlaʿăśôtla-uh-SOTE
any
כַּדָּבָ֥רkaddābārka-da-VAHR
wickedness
such
הָרָ֛עhārāʿha-RA
as
this
הַזֶּ֖הhazzeha-ZEH
is
among
בְּקִרְבֶּֽךָ׃bĕqirbekābeh-keer-BEH-ha