Context verses Deuteronomy 10:22
Deuteronomy 10:1

அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

יְהוָ֣ה
Deuteronomy 10:12

இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 10:14

இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

אֱלֹהֶ֔יךָ, הַשָּׁמַ֖יִם
Deuteronomy 10:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

יְהוָ֣ה
threescore
ten
בְּשִׁבְעִ֣יםbĕšibʿîmbeh-sheev-EEM
and
with
נֶ֔פֶשׁnepešNEH-fesh
persons;
went
יָֽרְד֥וּyārĕdûya-reh-DOO
down
Thy
fathers
Egypt
אֲבֹתֶ֖יךָʾăbōtêkāuh-voh-TAY-ha
into
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
and
now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
made
hath
שָֽׂמְךָ֙śāmĕkāsa-meh-HA
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
stars
the
as
thee
כְּכֽוֹכְבֵ֥יkĕkôkĕbêkeh-hoh-heh-VAY
of
heaven
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
for
multitude.
לָרֹֽב׃lārōbla-ROVE