Context verses Deuteronomy 1:24
Deuteronomy 1:7

நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள்.

עַד
Deuteronomy 1:20

அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடுமட்டும் வந்து சேர்ந்தீர்கள்.

עַד
Deuteronomy 1:31

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

עַד, עַד
Deuteronomy 1:44

அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.

עַד
And
they
turned
וַיִּפְנוּ֙wayyipnûva-yeef-NOO
up
went
and
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
into
the
mountain,
הָהָ֔רָהhāhārâha-HA-ra
came
and
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
unto
עַדʿadad
the
valley
נַ֣חַלnaḥalNA-hahl
Eshcol,
of
אֶשְׁכֹּ֑לʾeškōlesh-KOLE
and
searched
it
out.
וַֽיְרַגְּל֖וּwayraggĕlûva-ra-ɡeh-LOO

אֹתָֽהּ׃ʾōtāhoh-TA