Context verses Daniel 9:2
Daniel 9:3

நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,

אֶל
Daniel 9:6

உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.

אֶל, אֶל
Daniel 9:14

ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.

יְהוָה֙
Daniel 9:16

ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.

יְרוּשָׁלִַ֖ם
Daniel 9:17

இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.

אֶל
year
In
the
בִּשְׁנַ֤תbišnatbeesh-NAHT
first
אַחַת֙ʾaḥatah-HAHT
of
his
reign
לְמָלְכ֔וֹlĕmolkôleh-mole-HOH
I
אֲנִי֙ʾăniyuh-NEE
Daniel
דָּֽנִיֵּ֔אלdāniyyēlda-nee-YALE
understood
בִּינֹ֖תִיbînōtîbee-NOH-tee
by
books
בַּסְּפָרִ֑יםbassĕpārîmba-seh-fa-REEM
the
number
מִסְפַּ֣רmisparmees-PAHR
of
the
years,
הַשָּׁנִ֗יםhaššānîmha-sha-NEEM
whereof
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
came
word
הָיָ֤הhāyâha-YA
the
of
the
דְבַרdĕbardeh-VAHR
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
to
אֶלʾelel
Jeremiah
יִרְמִיָ֣הyirmiyâyeer-mee-YA
the
prophet,
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
accomplish
would
he
that
לְמַלֹּ֛אותlĕmallōwtleh-ma-LOVE-t
in
לְחָרְב֥וֹתlĕḥorbôtleh-hore-VOTE
the
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
desolations
of
Jerusalem.
שִׁבְעִ֥יםšibʿîmsheev-EEM
seventy
years
שָׁנָֽה׃šānâsha-NA