Context verses Daniel 9:19
Daniel 9:14

ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.

עַל, כִּֽי, עַל
Daniel 9:17

இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.

עַל
Daniel 9:18

என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

עַל, עַל
Daniel 9:20

இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

אֱלֹהַ֔י
Daniel 9:24

மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

וְעַל
Daniel 9:27

ஆவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

עַל
O
Lord,
אֲדֹנָ֤י׀ʾădōnāyuh-doh-NAI
hear;
שְׁמָ֙עָה֙šĕmāʿāhsheh-MA-AH
O
Lord,
אֲדֹנָ֣י׀ʾădōnāyuh-doh-NAI
forgive;
סְלָ֔חָהsĕlāḥâseh-LA-ha
Lord,
O
אֲדֹנָ֛יʾădōnāyuh-doh-NAI
hearken
הַֽקֲשִׁ֥יבָהhaqăšîbâha-kuh-SHEE-va
and
do;
וַעֲשֵׂ֖הwaʿăśēva-uh-SAY
not,
אַלʾalal
defer
תְּאַחַ֑רtĕʾaḥarteh-ah-HAHR
sake,
own
thine
for
לְמַֽעֲנְךָ֣lĕmaʿănkāleh-ma-un-HA
O
my
God:
אֱלֹהַ֔יʾĕlōhayay-loh-HAI
for
כִּֽיkee
thy
by
שִׁמְךָ֣šimkāsheem-HA
name.
are
called
נִקְרָ֔אniqrāʾneek-RA
city
thy
עַלʿalal
thy
people
and
עִירְךָ֖ʿîrĕkāee-reh-HA


וְעַלwĕʿalveh-AL


עַמֶּֽךָ׃ʿammekāah-MEH-ha