Context verses Daniel 9:13
Daniel 9:3

நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,

אֶת
Daniel 9:6

உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.

כָּל
Daniel 9:10

ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.

יְהוָ֣ה
Daniel 9:11

இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.

אֶת
Daniel 9:12

எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.

אֶת, כָּל
Daniel 9:14

ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.

עָלֵ֑ינוּ, יְהוָ֣ה, אֱלֹהֵ֗ינוּ, כָּל
Daniel 9:15

இப்போதும் உமது ஜனத்தைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்கு கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.

אֱלֹהֵ֗ינוּ
Daniel 9:17

இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.

אֱלֹהֵ֗ינוּ
Daniel 9:20

இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

יְהוָ֣ה
it
כַּאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
is
As
written
כָּתוּב֙kātûbka-TOOV
in
the
law
בְּתוֹרַ֣תbĕtôratbeh-toh-RAHT
of
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
evil
הָרָעָ֥הhārāʿâha-ra-AH
this
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
is
come
בָּ֣אָהbāʾâBA-ah
upon
עָלֵ֑ינוּʿālênûah-LAY-noo
not
we
made
yet
us:
וְלֹֽאwĕlōʾveh-LOH
our
prayer
חִלִּ֜ינוּḥillînûhee-LEE-noo

אֶתʾetet
before
פְּנֵ֣י׀pĕnêpeh-NAY
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
our
God,
אֱלֹהֵ֗ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
turn
might
we
that
לָשׁוּב֙lāšûbla-SHOOV
from
our
iniquities,
מֵֽעֲוֹנֵ֔נוּmēʿăwōnēnûmay-uh-oh-NAY-noo
and
understand
וּלְהַשְׂכִּ֖ילûlĕhaśkîloo-leh-hahs-KEEL
thy
truth.
בַּאֲמִתֶּֽךָ׃baʾămittekāba-uh-mee-TEH-ha