Context verses Daniel 5:8
Daniel 5:5

அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

מַלְכָּ֑א
Daniel 5:13

அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?

מַלְכָּ֑א
Daniel 5:15

இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.

וְלָֽא
Daniel 5:17

அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.

כְּתָבָא֙
Daniel 5:18

ராஜாவே உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்.

מַלְכָּ֑א
men:
אֱדַ֙יִן֙ʾĕdayinay-DA-YEEN
Then
in
עָֽלִּ֔ליןʿāllilynah-LEEL-y-n
came
כֹּ֖לkōlkole
all
wise
חַכִּימֵ֣יḥakkîmêha-kee-MAY
the
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
king's
not
could
they
וְלָֽאwĕlāʾveh-LA
but
כָהֲלִ֤יןkāhălînha-huh-LEEN
writing,
כְּתָבָא֙kĕtābāʾkeh-ta-VA
the
read
לְמִקְרֵ֔אlĕmiqrēʾleh-meek-RAY
interpretation
the
thereof.
וּפִשְׁרֵ֖אּûpišrēʾoo-feesh-RAY
known
make
nor
לְהוֹדָעָ֥הlĕhôdāʿâleh-hoh-da-AH
to
king
לְמַלְכָּֽא׃lĕmalkāʾleh-mahl-KA