Context verses Daniel 3:21
Daniel 3:6

எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூலையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.

לְגֽוֹא, אַתּ֥וּן, נוּרָ֖א, יָקִֽדְתָּֽא׃
Daniel 3:11

எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

לְגֽוֹא, אַתּ֥וּן, נוּרָ֖א, יָקִֽדְתָּֽא׃
Daniel 3:12

பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

גֻּבְרַיָּ֣א, אִלֵּ֗ךְ
Daniel 3:13

அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,

גֻּבְרַיָּ֣א
Daniel 3:15

இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.

לְגֽוֹא, אַתּ֥וּן, נוּרָ֖א
Daniel 3:20

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.

נוּרָ֖א, יָקִֽדְתָּֽא׃
Daniel 3:22

ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

גֻּבְרַיָּ֣א, אִלֵּ֗ךְ
Daniel 3:23

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.

לְגֽוֹא
Daniel 3:26

அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.

בֵּאדַ֜יִן
other
בֵּאדַ֜יִןbēʾdayinbay-DA-yeen
Then
גֻּבְרַיָּ֣אgubrayyāʾɡoov-ra-YA
men
אִלֵּ֗ךְʾillēkee-LAKE
these
were
כְּפִ֙תוּ֙kĕpitûkeh-FEE-TOO
bound
coats,
their
בְּסַרְבָּלֵיהוֹן֙bĕsarbālêhônbeh-sahr-ba-lay-HONE
in
hosen,
פַּטְּישֵׁיה֔וֹןpaṭṭĕyšêhônpa-teh-shay-HONE
their
and
their
וְכַרְבְּלָתְה֖וֹןwĕkarbĕlothônveh-hahr-beh-lote-HONE
hats,
garments,
their
and
וּלְבֻשֵׁיה֑וֹןûlĕbušêhônoo-leh-voo-shay-HONE
and
were
cast
וּרְמִ֕יוûrĕmîwoo-reh-MEEOO
midst
the
into
לְגֽוֹאlĕgôʾleh-ɡOH
furnace.
fiery
of
אַתּ֥וּןʾattûnAH-toon
the
נוּרָ֖אnûrāʾnoo-RA
burning
יָקִֽדְתָּֽא׃yāqidĕttāʾya-KEE-deh-TA